×

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டது. ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்.10ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்.22ம் தேதிக்கும், ஏப்.12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்.23ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department of School Education ,Chennai ,festival of Ramzan ,
× RELATED தமிழ்நாட்டில் அனைத்து அரசு...